×

சொல்லிட்டாங்க…

* நாடாளுமன்ற நடவடிக்கைகளில் அனைவரும் கண்ணியத்துடனும் ஒழுக்கத்துடனும் நடந்துகொண்டால் மட்டுமே ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும். முன்னாள் பிரதமர் தேவகவுடா

* பிரதமரிடம் மணிப்பூர் குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுமாறு கேட்டோம். ஆனால் நம்பிக்கையில்லா தீர்மானம் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் தரவில்லை. காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Former ,Deve Gowda ,Dinakaran ,
× RELATED ஜெகதீப் தன்கர், தேவகவுடா பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து